கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.
சாலை விரிவாக்கப் பணிகளால் காந்தி மண்டபம் சாலையில் இருந்த பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டுள்ளதால் பேருந்திற்காக நடைபாதையில் அமர்ந்திருக்கும் பயணிகள்.இடம் : கிண்டி
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் மேற்கு வங்கம் பீகார் அணிகள் மோதின.