சென்னையில் புதிதாக துவக்கப்பட உள்ள எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனம் ‛அக்ரி கிரிட்' என்ற விவசாயிகள் ஒருங்கிணைப்பு நிறுவனத்திடம், சோளம் கொள்முதலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. நிகழ்வில் அக்ரி கிரிட் சார்பில் ஸ்ரீதர் ரமணி, எஸ்.எல்.பி., எத்தனால் நிர்வாக இயக்குநர் எல்.ஆதிமூலம் மற்றும் இயக்குநர்கள் பங்கு பெற்றனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.