சென்னை மண்ணடி பகுதியில் உள்ள தங்க விநாயகர் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்த திரவுபதி அம்மன். தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இடம்: லிங்கு செட்டி தெரு.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.