டி.ஏ.ஏ.ஐ எனப்படும் இந்திய பயண முகவர்கள் சங்கம் சார்பில் நடந்த சுற்றுலா துறையில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ற கருத்தரங்கில் உரையாற்றிய டி.ஏ.ஏ.ஐ தென் மண்டல தலைவர் தேவகி தியாகராஜன் உடன் இடமிருந்து ராணி மேரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் யூஜின் பின்டோ, இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குனர் வெங்கடேசன், பிரபல சமையல் கலைஞர் தாமு, ஐ.எச்.எம் கல்லூரி முதல்வர் பரிமளா.இடம் : தி நகர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.