கோவை சரோஜினி நட்ராஜ் கலையரங்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கர்நாடக இசையின் மகுடம் சுதா ரகுநாதன் இசை கச்சேரி நடந்தது. அடுத்த படம் கச்சேரியில் பங்கேற்ற இசைப்பிரியர்கள்
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.