1 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது இதில் மொழிப் பாட பிரிவு. தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழி தேர்வு எழுதும் மாணவர்கள். இடம் அசோக் நகர்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.