சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷனில் 2 புதிய வகுப்பு அறைகளை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திறந்து வைத்தார் உடன் கலாஷேத்ரா பவுண்டேஷன் இயக்குனர் சுரேஷ்குமார் சிக்காலா.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.