திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த முதியவர் விராலிமாயத்தேவரை அப்புறபடுத்திய போலீசார்.
டியூகாஸ் மேலாண்மை இயக்குநர் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாகவும், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த டியூகாஸ் உறுப்பினர்கள்.