விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான நான்கு நீதிமன்றம் திறப்பு விழாவில் கல்வெட்டை திறந்து வைத்த உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார். (இடமிருந்து) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜசேகர், சரவணன், சுரேஷ்குமார்,ஜெகதீஷ் சந்திரா, புகழேந்தி, ராமகிருஷ்ணன், அருள் முருகன்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.