எழுத்தாளர் நர்சிம் எழுதிய நர்சிம் பஃறுளி புத்தக வெளியிட்டு விழாநடந்தது புத்தகத்தை எழுத்தாளர் கலை விமர்சகர் இந்திரன் வெளியிட கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார் இடமிருந்து வலம் எழுத்தாளர்கள் நர்சிம். அநிஷா. தமிழ்ச்செல்வன். மணிமாறன். உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இடம் கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி பேலஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.