திருப்பூரில், தி.மு.க இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி, பழவஞ்சிபாளையம் அறிவாயலத்தில் நடந்தது. இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேச்சு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.