கவர்னர் மாளிகையில் நடந்த சமஸ்கிருத தின விழாவில், சமஸ்கிருதம் மற்றும் இலக்கியத்திற்கு பங்காற்றிய பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு நினைவுப் பரிசினை கவர்னர் ரவி வழங்கினார் உடன் இடமிருந்து தனியார் தொண்டு நிறுவன பொது செயலர் அம்ரிதா பிரித்வி, தலைவர் ஜெயதேவ், மத்திய சமஸ்கிருத பல்கலை துணைத் தலைவர் ஶ்ரீநிவாஸ் வரகெடி,தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன்.இடம் : கிண்டி.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.