மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மிசோரம் மாநிலத்தின் சிறப்பு செயலாளர் விவசாயிகள் நலன் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ராம்டின் லியானி தலைமையிலான குழுவினர் உருளைக்கிழங்கு ஏலம் இடும் பகுதியில் பார்வையிட்டனர். இணை பதிவாளர் தயாளன் மற்றும் துணைப் பதிவாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.