திருநெல்வேலி மாநகராட்சியில் சுய உதவி குழு தூய்மை பணியாளர்கள் 523 பேருக்கு வேலை வழங்க மறுக்கப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.