நவராத்திரி வைபவம் முன்னிட்டு, மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஆசிரியர் காலனியில் ஸ்ரீ ராஜ அஷ்ட விமோக்சன மஹா கணபதி திருக்கோவிலில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.