திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் பணியினை கலெக்டர் பழனி துவக்கி வைத்தார். அருகில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி , தாசில்தார் சிவா.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.