பார்க்கிங் புல்சென்னை மழையால் தாங்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை தங்களது கார்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாலங்களின் இரண்டு பக்கமும் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய பாலங்களில் பார்க்கிங் புல் ஆகி உள்ளது. இடம்: வேளச்சேரி புதிய பாலம்
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.