இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் நடைபெற்ற 31 ஜோடிகளுக்கான திருமண விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இடம் : திருவான்மியூர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.