விவசாயத்துக்காக ஏராளமான வேளான் கருதி வந்திருந்தாலும் பழமை மாறாமல் மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டி வயலில் நெல் நடுவதற்காக பரம்பு அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். இடம்: கடலூர்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.