கோவில்பட்டியில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் கருத்தரங்கில் நவீன முறை வேளாண் இடுபொருட்கள், இயற்கை சார்ந்த பூச்சி மருந்துகள் கண்காட்சியை எஸ்.எல்.பி., எத்தனால் இணை இயக்குனர் ஸ்ரீனிவாசன் ராமசுப்பு (வலமிருந்து 2வது), செய்நிலம் அக்ரி பிசினஸ் கல்ச்சர் நிறுவனர் ஜெகநாதன் பார்வையிட்டனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.