போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் நடந்த மாநிலம் முழுதும் சிறை நிரப்பும் போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.இடம்: சென்னை பிராட்வே பேருந்து நிலையம்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.