Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திண்டுக்கல் அருகே கொசவபட்டி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரரை அந்தரத்தில் பறக்கவிட்ட காளை.
07-Feb-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-May-2026

2/

மே மாதத்தின் இரண்டாம் பாதியில் காற்றின் வேகம் வியக்கத்தக்க வகையில் குறையும். இந்த நாட்களில் தான் நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய பயணம் மேற்கொள்வர். அதற்காக அடிவார முகாமில் கூடாரம் அமைத்து காத்திருக்கும் மலையேற்ற வீரர்கள்.
12-May-2026

3/

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசு நிறுவனம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு ராமையன்பட்டியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. நெல்லிற்கான தொகை இதுவரை சில விவசாயிகளுக்கு வழங்கப் படவில்லை. கடந்த சில தில நாட்களாக பெய்த மழையில் மூட்டைகள் சேதமடைந்து நெல்மணிகள் முளைத்துள்ளன.
12-May-2026

இன்றைய போட்டோ11-May-2026

4/

சட்டசபை கூட்டத்தொடரில் கோட் சூட் அணிந்து பங்கேற்ற முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
11-May-2026

5/

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் கடும் கோடை வெப்பம் நிலவும் சூழலில் வறண்டு கிடக்கும் சபர்மதி ஆற்றின் வழியாக நடந்து சென்ற வாலிபர்கள்.
11-May-2026

6/

பஞ்சாபில் நெல் மற்றும் கோதுமைக்கு மாற்றாக குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தும் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்குள்ள பட்டியாலாவில் நன்கு விளைந்த சூரிய காந்தி பூக்கள் மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.
11-May-2026

இன்றைய போட்டோ10-May-2026

7/

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக விஜய்க்கு கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
10-May-2026

8/

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோடை வெயில் கொளுத்துகிறது; அதன் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தாயும்-சேயும் துணியால் போர்த்தியபடி சென்றனர்.
10-May-2026

9/

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கூண்டில் அடைக்கப்பட்ட புலி மீது தண்ணீரை ஊற்றி குளிர்வித்த வனத்துறை ஊழியர்.
10-May-2026

10/

உத்தரபிரதேச மாநிலம் காசியில் பழமையான மற்றும் நெரிசலான தால் மண்டி பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.
10-May-2026

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap