ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமிகளின் 430 வது வர்தந்தி உற்சவத்தை முன்னிட்டு திருப்பூர், பார்க் ரோடு ராகவேந்திர பிருந்தாவனத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.