மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவான தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சி.எஸ்.எப்., வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இடம்: ராஜாதித்திய சோழன் ஆர். டி. சி. அரக்கோணம்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.