சென்னை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கியதால் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.