சென்னையில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பொதுமக்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இடம் : நியூ ஆவடி சாலை, அண்ணாநகர் கிழக்கு.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.