தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டியூஷன்ஸ் இணைந்து நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் பங்கேற்ற பெற்றோர், மாணவர்கள். இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.