புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.