காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் ஆனி பிரம்மோத்சவத்திற்கு உபயதாரர்கள் கிடைக்காததால், நடப்பு ஆண்டு பிரம்மோத்சவத்தை கோவில் நிர்வாகம் எளிமையாக நடத்தி வருகிறது.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.