திருவள்ளூர் அடுத்த புட்லுாரிலிருந்து, அரண்வாயல் செல்லும் சாலை, 3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. நெமிலி அகரம் அரசு குவாரியில் மண் ஏற்றிக் கொண்டு செல்லும் கனரக லாரியால் மின்கம்பங்கள் சேதமடைந்ததால், லாரிகளை சிறைபிடித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.