கோவை பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்சன் ஷோரூம் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த சேரா ஹோம் ஜங்சன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டெய்சன் மார்ட்டின், திரைப்பட நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், நடிகர் அசோக் செல்வன், ஷோரூம் இயக்குனர் ஜார்ஜ் மார்ஷல் உள்ளிட்டோர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.