பண்ருட்டி அடுத்த முத்து கிருஷ்ணாபுரம் முத்தானந்தா சக்தி அம்மன் கோவிலில் நடந்த செடல் திருவிழாவில் பக்தர்கள் முதுகில் அழகு குத்தி கிரேனில் தொங்கியவாறு ஊர்வலமாக வந்தனர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.