குரூப் 2,2ஏ தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ். சி. அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.