மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிராமப்புறங்களில் குளம் குட்டைகள் நிரம்பியுள்ளன. காரமடை சீலியூர் அருகே உள்ள குட்டையில் நீர் நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாம்பரம் வேளச்சேரி சாலையில் சிறிது நேரம் பெய்த மழைக்கு குளம் போல் தேங்கிய மழை நீரால், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி. இடம்; சேலையூர்.