சிவபெருமானுக்கு உகந்த ஸ்ராவண மாதமான இந்த மாதம் முழுதும், வட மாநிலங்களில் உள்ள பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நதியில் இருந்து நீரை சுமந்து சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்வர். நர்மதா நதியில் இருந்து எடுத்த புனித நீரை சுமந்து சென்ற பெண்கள். இடம்: ஜபல்பூர், ம.பி.,
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.