ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் புனோல் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதனில் தக்காளி திருவிழா நடக்கும். 120 டன் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி சண்டையிடும் இந்த திருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தவர்கள்.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த முதியவர் விராலிமாயத்தேவரை அப்புறபடுத்திய போலீசார்.