திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கோடை காலத்தை விட அதிகமாக உள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க சுத்தமல்லி தடுப்பணையில் தாமிரபரணி தண்ணீரில் உற்சாகமாக குளித்தவர்கள்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.