காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தனது போர் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வடக்கு பக்கம் இருப்பவர்களை தப்பிச் செல்ல எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அங்கிருந்த மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு பகுதிக்கு வீடு, உடமைகளை துறந்து செல்கின்றனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.