அச்சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மறைப்பு ஏற்படுத்தாமல் புது கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால், புழுதி பறந்து நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். நம் நாளிதழ் செய்தி எதிராலியாக தற்போது கட்டுமான பணி நடைபெறும் இடத்தை சுற்றி துணியால் மறைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.