எண்ணூர் துறைமுகம்- மாமல்லபுரம் வரை 12,301 கோடி ரூபாயில், சென்னை சாலை திட்ட பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூரில் கூவம் ஆற்றில் நடந்து வந்த மேம்பால பணி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.