தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகமானதால் இன்று 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது அதனை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டார்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.