நாடு முழுவதும் ராணுவத்துக்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. கோவை ரெட் பீல்ட்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணிக்காக காத்திருந்த இளைஞர் கூட்டம்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.