வால்பாறை நகரில் அமைந்துள்ள நகராட்சி படகு இல்லம் தூர்வாரப்பட்டு, கழிவுநீர் அகற்றப்பட்ட நிலையில், சுற்றுலுா பயணியர் படகு சவாரி செய்வதற்கு வசதியாக மழைநீர் தேக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.