திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அக்கூர் கிராமத்தில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஐ வரவேற்கும் விதமாக செண்டை மேளம் அடித்தனர்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.