குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் 14வது சர்வதேச மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் விண்வெளி சாதனையை போற்றும் வகையில், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மாதிரி ஆயிரக்கணக்கான வண்ண மலர்களால் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.