சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ அன்புமணி சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் கூட்டணி பேச்சு நடத்தினர். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என அன்புமணி அறிவித்தார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.