தினமலர் நாளிதழ் மற்றும் தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், மார்கழி கோலத் திருவிழா செல்வபுரம் பிராவிடன்ட் கிரீன் பார்க் அப்பார்ட்மெண்டில் நடந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.