திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவையொட்டி, நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, பொங்கல் வைத்து விழாவை துவக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.