செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில், ஒரு மாதமாக நடைபெற்று வந்த இந்திய நாட்டிய விழா,நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில், நாட்டுப்புற கலைஞர்களுடன், சர்வதேச பயணியர் கரகாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.