சென்னையில் பனிப்பொழிவு புகை மண்டலம் போல் காணப்பட்டன.இடம்: எண்ணூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர்.

2/
வேகமாக ஓடும் நகர வாழ்க்கைக்கு நடுவே, ஒரு நிமிடம் நின்று ரசிக்க வைக்கும் இலவமர ஏரிக்கரை காட்சி இடம்:புத்தேரி பல்லாவரம்

3/
போரூர் ஏரியில் பரவிக் கொண்டு வரும் ஆகாய தாமரை செடிகள்

4/
சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் தாகத்தில் செல்லும் வாகன வாகன ஓட்டிகளை ஈர்க்கும் கானல் நீர் இடம்: வரதராஜபுரம்

5/
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் விநியோக குழாய்கள் சீரமைக்கும் பணிகள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடைபெறுகிறது.

6/
கோடை விடுமுறையை கோலி விளையாடி கழிக்கும் சிறுவர்கள் இடம் : குரோம்பேட்டை

7/
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பொது மக்களை கவரும் வகையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள்.

8/
கோத்தகிரி சாலையில் கட்டுமான பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வாகன ஓட்டிகள் கோரிக்கை.

9/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

10/
பற்றுடன் பறக்கட்டும்.! கோவை ரயில் நிலையத்தில் பறக்கும் தேசியக்கொடி கிழிந்த நிலையில் காணப்படுகிறது. உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.